அம்மாபட்டினத்தில் ஜூலை 11ல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
மக்களாட்சியை பாதுகாப்போம்' பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (நடத்தும்) மக்கள் சங்கமம் ECR ஏரியா மாநாடு & கண்காட்சி
நாள் : ஜூலை 11 - 2022 நேரம் : 4.00 மணி
இடம்: அம்மாப்பட்டினம்
"இந்தியாவிற்கு பெருமை சேர்த்த இஸ்லாம்" என்ற தலைப்பில் மாபெரும் கலைதிறன் போட்டி
* ஓவியம்
* கவிதை
* கட்டுரை
* கைவினைத்திறன்
விதிமுறைகள்:
*அனைத்து வயதினருக்கும் பங்கேற்க்கலாம்
*ஓவிய போட்டியில் இந்தியாவில் இஸ்லாமிய நினைவை போற்றும் அடையாள சின்னங்கள் இடம் பெற வேண்டும்.
*கவிதைப் போட்டியில் இந்தியாவிற்கு இஸ்லாமிர்கள் ஆற்றிய தியாகத்தை வெளிப்படுத்தும் விதமாக இருத்தல் வேண்டும்.
*கட்டுரைப் போட்டியில் இந்திய திருநாட்டின் வரலாற்றில் இஸ்லாமியர்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும்படி இருக்க வேண்டும்.
*கைவினை திறன் போட்டியில் இந்தியாவில் இன்றளவும் புகழ்பாடும் கட்டிடங்கள், கலைநயங்கள் போன்றவைகளை வெளிப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும்.
* படைப்புகள் அனைத்தும் ஜூலை 3-ந் தேதிக்குள் ஒப்படைக்கப்பட வேண்டும்.
* ஜூலை 11ந் தேதி நடைபெறும் ECR ஏரியா மாநாட்டு மேடையில் பரிசுகள் வழங்கப்படும்.
* பங்கு பெறும் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
படைப்புகள் ஒப்படைக்கபட வேண்டிய இடங்கள்
கட்டுமாவடி - பிரின்ஸ் மொபைல்ஸ் : 9944336340
கிருஷ்ணாஜிபட்டினம் - தக்வா ஆட்டோ :
:9677868070
அம்மாபட்டினம் - நூரியா டிரேடர்ஸ் : :9500206316
கோட்டைப்பட்டினம் - பைவ் ஸ்டார் மெடிக்கல் : 9865868918
ஜெகதாபட்டினம் - பைவ் ஸ்டார் மெடிக்கல்: 9865868918
கோபாலபட்டினம் - அஜ்மீர் பர்னிச்சர்ஸ்
:9087588195
அரசநகரிபட்டினம் - முகம்மது இக்பால் :6380004065
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - ECR ஏரியா தொடர்புக்கு: 98944 82310
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.