அகற்றம் இதுகுறித்து பசுமை குழு உறுப்பினர்கள் கண்ணன் கூறுகையில், புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியை அழகுபடுத்துவதாக சொல்லிக் கொண்டு பழமையான மரங்களை வெட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
முதலில் கல்லூரியின் முகப்பில் இருந்த அசோக மரங்கள் வெட்டப்பட்டன. பின்னர் காந்தி பூங்காவில் இருந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் தேர்வு நெறியாளர் அலுவலகம் பின்புறம் இருந்த மரங்கள் வேறோடு அகற்றப்பட்டன.
தற்போது கல்லூரியின் முகப்பில் இருந்த 50 ஆண்டுகள் பழமையான நல்ல நிலையும், காற்றையும், கல்லூரிக்கு அழகையும் கொடுத்து கொண்டிருந்த 2 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன. வேண்டுகோள் இப்படி மரங்களை வெட்டுவதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. சுற்றுச்சூழல் அமைச்சர் படித்த கல்லூரியே இந்த நிலையில் தான் உள்ளது. இதே நிலையில் போனால் மாமன்னர் கல்லூரி விரைவில் மரங்களற்ற தரிசாக மாறிவிடும் அபாயம் உள்ளது என்றார். எனவே மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.