மணமேல்குடி ஒன்றியம் கீழமஞ்சக்குடி ஊராட்சி ஜெகதாப்பட்டிணத்தைச் சேர்ந்த செல்வணேந்தல் கிராமத்தில் நேற்று காலை சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று 20க்கும் மேற்பட்ட பொதுமக்களையும் 15 க்கும் மேற்பட்ட ஆடுகளையும்மூன்று மாடுகளையும் கடித்துள்ளது, அதில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மணமேல்குடி தாலுகாவில் கடற்கரை பகுதியில் வீட்டு நாய்களை விட தெரு நாய்கள் முறையாக ரேபிஸ் தடுப்பு மருந்து செலுத்தாமல் ஆங்காங்கே சுற்றி தெரிவதால் பாதையில் நடந்து செல்லும் மாணவர்களும் அவ்வப்போது இதுபோன்று வெறி நாய்களால் கடிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. கோட்டைப்பட்டினம் பகுதியிலும் இதுபோல் தொல்லை அதிகமாக உள்ளது என்று சிபிஎம் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார் எனவே உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.