ஆற்றங்கரை ஊராட்சி மன்ற துணைத் துலைவர் தமிழக‌ பொதுப்பணிதுறை அமைச்சரிடம் கோரிக்கை






14.07.2022 அன்று இராமநாதபுரம் வருகை புரிந்த தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் மதிப்பிற்குரிய ஏ.வ.#வேலு அவர்களை ஆற்றங்கரை முக்கிய கோரிக்கைகளை மையமாக வைத்து ஆற்றங்கரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நூருல்_அஃபான் அவர்கள் கோரிக்கையை மணு வழங்கினார்






1. ஆற்றங்கரை ஊராட்சி ஆற்றங்கரை சேர்வாக்காரன் ஊரணி இரு ஊர்களை இணைக்க வைகை ஆற்று படுக்கையில் தரைப்பலம் அமைத்து தர கோரி 

2.ஆற்றங்கரை ஊராட்சி வைகை ஆறு கடலும் இணையக்கூடிய முகத்துவாரத்தில் மீதமுள்ள மேற்கு பகுதியையும் கற்கள் அமைத்து தர கோரி

3.ஆற்றங்கரை ஊராட்சி முகமதியா நகர் கடற்கரை வரை மழை நீர் வெளியேற்றும் கால்வாய் அமைத்து தர கோரி

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர், இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்,மண்டபம் ஒன்றிய பெருந்தலைவர் உட்பட அரசியல் கட்சியின் நிர்வாகிகள் அதிகாரிகள் இருந்தார்கள்....

தகவல்;ஊராட்சி மன்ற அலுவலகம் ஆற்றங்கரை

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments