ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் முகாம்






ஆவுடையார்கோவில் தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் தனித்துவமான அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பிக்கும் முகாம் நடைபெற்றது. 

முகாமில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு விண்ணப்பித்தனர். இதில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர், ஆவுடையார்கோயில் வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments