புதுக்கோட்டை : அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் சார்பில் சாலையோர முதியவர்களுக்கு உணவு வழங்கல்






அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் சார்பில் சாலையோர  முதியவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் நிறுவனர் ஆ.சே.கலை பிரபு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அமுதசுரபி திட்டத்தின் கீழ்  54வது நிகழ்வாக புதுக்கோட்டை நகர் முழுவதும்  சாலையோர முதியவர்களுக்கு நேற்று ஜூலை 27 புதன்கிழமை உணவு வழங்கப்பட்டது.

இதில் புதுக்கோட்டை கவிச்சுடர் திரு. கவிதைபித்தன் Ex MLA அவர்கள்  தலைமையில் தொடங்கிவைத்தார் .

புன்னகை அறக்கட்டளை நிறுவனர் தலைவர் ஆ.சே. கலைபிரபு, புதுகைமாவட்ட தலைவர் சீரஞ்சீவி, மாவட்ட துணைத்தலைவர்
நீலகண்டன்,  சமூக ஆர்வலர் புதுகை திரு.எட்வின் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments