அமரடக்கி புன்னகை அறக்கட்டளையின் நிறுவனர் ஆ.சே.கலை பிரபு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அமுதசுரபி திட்டத்தின் கீழ் 54வது நிகழ்வாக புதுக்கோட்டை நகர் முழுவதும் சாலையோர முதியவர்களுக்கு நேற்று ஜூலை 27 புதன்கிழமை உணவு வழங்கப்பட்டது.
இதில் புதுக்கோட்டை கவிச்சுடர் திரு. கவிதைபித்தன் Ex MLA அவர்கள் தலைமையில் தொடங்கிவைத்தார் .
புன்னகை அறக்கட்டளை நிறுவனர் தலைவர் ஆ.சே. கலைபிரபு, புதுகைமாவட்ட தலைவர் சீரஞ்சீவி, மாவட்ட துணைத்தலைவர்
நீலகண்டன், சமூக ஆர்வலர் புதுகை திரு.எட்வின் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.