புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (வியாழக்கிழமை) வெள்ள தடுப்பு நடவடிக்கையாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஒத்திகை நடைபெற உள்ளது.
அதன்படி புதுக்கோட்டை அசோக் நகர், அறந்தாங்கியில் காந்தி பூங்கா, ஆவுடையார்கோவில் பெரிய கடவாக்கோட்டை, கோட்டைப்பட்டினம், விராலிமலை அருகே பேராம்பூர் ஆகிய 5 இடங்களிலும் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு முன் அறிவிப்பு செய்யப்பட உள்ளது. மேலும் இது மாதிரி ஒத்திகை நிகழ்ச்சிகள் என்பதால் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்படும் தகவலை கேட்டு பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.