வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை வழியாக எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் வரும் 15/08/22 முதல் 05/09/22 வரை இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
வண்டி எண்-06039/எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில்(திங்கள் மட்டும்)
எர்ணாகுளம்-02:45 pm(திங்கள்) மதியம் புறப்பட்டு
➧கொல்லம்-05:50 pm(திங்கள்)
➧புனலூர்- 07:25 pm(திங்கள்) இரவு ⟸ சபரி மலையிலிருந்து புதுக்கோட்டை வருபவர்கள் இங்கு ஏறவும்.
➧புதுக்கோட்டை-03:00 am(செவ்வாய்) அதிகாலை
➧நாகப்பட்டினம்-07:25 am (செவ்வாய்) காலை
வேளாங்கண்ணி-08:15 am செல்லும்
வரும் 16/08/22 முதல் 06/09/22 வரை
வண்டி எண்-06039/வேளாங்கண்ணி-எர்ணாகுளம் சிறப்பு ரயில்(செவ்வாய் மட்டும்)
➽வேளாங்கண்ணி-05:30 pm(செவ்) மாலை புறப்பட்டு
➧நாகப்பட்டினம்-06:15 pm (செவ்) மாலை
➧புதுக்கோட்டை-10:45 pm(செவ்) இரவு
➧புனலூர்- 06:50 am(புதன்) காலை ⟸ "சபரி மலை" செல்பவர்கள் இங்கு இறங்கவும்.
➧கொல்லம்-08:20 am(புதன்) காலை
➽எர்ணாகுளம்-12:00 am(புதன்) செல்லும்
இந்த ரயிலில் 2 அடுக்கு AC(2AC)-01, 3 அடுக்கு AC(3AC)-02, படுக்கை வசதி(SL)-07, Unreserved பெட்டி(GEN)-02, SLR-02 என மொத்தம் 14 பெட்டிகள் இந்த ரயிலில் உள்ளன.
இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும்.
நன்றி : Pudukottai Rail Users
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.