தேசிய மனித உரிமை அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் சிறந்த சமூக சேவர்களுக்கு விருது விழா தொண்டியில் நடைபெற்றது இதில் அமரடக்கியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் புன்னகை அறக்கட்டளைவிருது சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக 1 இலட்சத்திற்க்கு மேற்பட்ட பனைவிதைகளை நடவு செய்து பாமரித்து வரும், கொரோனா காலகட்டத்தில் கபசுர குடிநீர் வழங்குதல் தமிழகம் முழுவதும்இரத்தக் கொடை வழங்குதல் , முதியவர் இல்லங்களுக்கும், சலையோரம் மக்களுக்கும் உணவு வழங்குதல் போன்ற சிறந்த சமூக சேவைகளை பாராட்டி அமரடக்கி புன்னகை அறக்கட்டளை நிறுவனர் ஆ.சே.கலை பிரபு அவர்களுக்கு விருது சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.