நாகுடி, கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி துணை மின் நிலையங்களில் நாளை (அக்டோபர் 01) மின்சாரம் நிறுத்தம்






கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி மற்றும் வல்லவாரி  துணைமின் நிலையங்களில் 01.10.2022, சனிக்கிழமை அன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
எதிர்வரும் 01.10.2022, சனிக்கிழமை அன்று கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி மற்றும் வல்லவாரி  துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும், கொடிக்குளம், கோட்டைபட்டினம், ஜெகதாபட்டிணம், மீமிசல்,மணமேல்குடி,கட்டுமாவடி, கிருஷ்ணாஜிபட்டிணம், அம்பலவானேந்தல், ஆவுடையார்கோவில் , ஏம்பல், பாண்டிபத்திரம், கரூர், திருப்புணவாசல், அமரடக்கி, சுப்ரமணியபுரம், அரசர்குளம், வல்லவாரி உள்ளிட்ட பகுதிகளுக்கு,01.10.2022, சனிக் கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: மேற்கண்ட அறிவிப்பு, தவிர்க்க முடியாத பட்சத்தில் , கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது.

GPM மீடியா மூலம் உறுதிசெய்ப்பட்ட தகவல்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments