புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக கடித நாள் கொண்டாட்டப்பட்டது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக கடிதம் எழுதுவது முற்றிலும் குறைந்துவிட்டது. கடிதம் எழுவது சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக கடித நாள் கொண்டாடப்படுகிறது. இன்று (01-09-2022) ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் தங்களுக்கு பிடித்த தலைவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். இதற்கான முன்னேற்பாடுகளை பள்ளி வரலாற்று முதுகலை ஆசிரியர் மதியழகன் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிழ்வில் பள்ளித் தலைமையாசிரியர் தாமரைச்செல்வன், உதவி தலைமையாசிரியர் ஸ்டாலின், நாட்டு நலப்பணித்திட்ட திட்ட அலுவலர் குமார் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.