கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 11.11.2022 இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக 11.11.2022 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் :
கனமழை எச்சரிக்கை காரணமாக இதுவரை 17 மாவட்டங்களுக்கு விடுமுறை
* திருவண்ணாமலை ( பள்ளி, கல்லூரி )
* சிவகங்கை ( பள்ளிகள் மட்டும் )
* புதுக்கோட்டை ( பள்ளி, கல்லூரி )
* பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரி )
* கடலூர் ( பள்ளி, கல்லூரி )
* அரியலூர் ( பள்ளி, கல்லூரி )
* விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி )
* மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரி )
* தஞ்சை ( பள்ளி, கல்லூரி )
* நாகை ( பள்ளி, கல்லூரி )
* திருவாரூர் ( பள்ளி, கல்லூரி )
* வேலூர் ( பள்ளி, கல்லூரி )
* சென்னை ( பள்ளி, கல்லூரி )
* ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரி )
* செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரி )
* காஞ்சிபுரம் ( பள்ளி, கல்லூரி )
* திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி )
புதுச்சேரி, காரைக்காலிலும் ( பள்ளி, கல்லூரி ) இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டு்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.