எஸ்.பி. பட்டினத்தை அடுத்த தீர்த்தாண்டதானம் அருகே மாட்டு வண்டி பாய்ந்து சென்ற போது, எதிரே வந்த அரசு பஸ் வந்தது. வண்டியை பார்த்ததும், பஸ்சை டிரைவர் ஓரமாக நிறுத்தி உள்ளார். ஆனால் மாட்டு வண்டி, நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியதாக தெரிகிறது. இதில் 2 மாடுகளும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தன. மாட்டு வண்டியும் நொறுங்கியது. இதுகுறித்து அரசு பஸ் டிரைவரான உத்திரகோசமங்கையைச் சேர்ந்த ராஜசவுந்தர நாயகன் (50)எஸ்.பி.பட்டினம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகானந்தம் விசாரணை நடத்தி, மாட்டு வண்டியை ஓட்டிச் சென்ற கார்த்தி, செல்வம் ஆகிய இருவரையும் கைது செய்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.