தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதற்கு ஆவுடையார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் உமாதேவி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ரேணுகாதேவி, உதவி திட்ட அலுவலர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராமப்புற இளைஞர்களுக்கு சுயவேலை வாய்ப்பு தரும் பயிற்சி மைய பயிற்றுனர் முத்துக்கிருஷ்ணன், வட்டார இயக்க மேலாளர் ஜெயந்தி ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். இந்த வேலை வாய்ப்பு முகாமில் 45-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களை தேர்வு செய்தனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.