புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டானி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே
கோபாலபட்டினத்தில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி கவிதா ராமு அவர்களை சந்தித்து மனு வழங்கிய கோபாலபட்டினம் ஜமாத் தலைவர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி கவிதா ராமு அவர்களை ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானிபுரசக்குடி கோபாலபட்டினம் ஊர் முக்கியஸ்தர்கள்,ஜமாத் தலைவர்கள் A.S.M செய்யது முகம்மது O.S.M முகம்மதுஅலிஜின்னா,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர தலைவர் எம்.எஸ் எம்.ஷேக்முகம்மது,மாவட்ட தலைவர் ஹாஜி டாக்டர் எஸ்.எ.முகம்மது அஷ்ரப்அலி,சி.பி.எம்.மாவட்ட குழு உறுப்பினர் சங்கர்,ஒன்றிய செயலாளர் நெருப்பு முருகானந்தம்,மீமிசல் கிளை சி.பி.எம்.செயலாளர்ச எ.அமீர்,சி.பி.எம்.எம்.எஸ்.கலந்தர் உள்ளிட்ட பிரமுகர்கள் சந்தித்து
கோபாலபட்டினத்தில் கவனிக்கப்பட வேண்டியசாலைகள் ,சாக்கடைகள்,குடிநீர்வசதி,போன்ற முக்கியமான பணிகளை செய்ய மாவட்ட ஆட்சிதலைவர் ஆவன செய்ய வேண்டுமென்ற கோரிக்கை மனுவை வழங்கினார்கள்,மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சிதலைவர் அவர்கள் எல்லாவற்றையும் விளக்கமாக கேட்டபின் நானே நேரில் வந்து ஆவன செய்கிறேன் என்ற உறுதியளித்தார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.