வேதாரண்யத்தில் இருந்து சம்பவத்தன்று நாகை வழித்தடத்தில் தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் தோப்புத்துறையை சேர்ந்த செந்தில் மகள் கல்லூரி மாணவி ஜெயபாரதி என்பவர் நாகைக்கு பயணம் செய்தார்.
அப்போது அவர் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலியை பஸ்சில் தவறவிட்டார். அந்த தங்க சங்கிலியை பஸ் டிரைவர் வடிவேலு, கண்டக்டர் விநாயகம் ஆகியோர் பத்திரமாக எடுத்து வைத்து, ஜெயபாரதியிடம் நகையை ஒப்படைத்தனர். இதற்கு மாணவியின் பெற்றோர் சார்பில் சமூக அலுவலர் கோவிந்தராஜுலு மற்றும் பயணிகள் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
அப்போது அவர் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலியை பஸ்சில் தவறவிட்டார். அந்த தங்க சங்கிலியை பஸ் டிரைவர் வடிவேலு, கண்டக்டர் விநாயகம் ஆகியோர் பத்திரமாக எடுத்து வைத்து, ஜெயபாரதியிடம் நகையை ஒப்படைத்தனர். இதற்கு மாணவியின் பெற்றோர் சார்பில் சமூக அலுவலர் கோவிந்தராஜுலு மற்றும் பயணிகள் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.