கோட்டைப்பட்டிணம் மீனவர் வலையில் சிக்கிய 3 கிலோ கணவாய் மீன்




புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் உள்ளன. இந்நிலையில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். பின்னர் அவர்கள் வழக்கம் போல் மீன் பிடித்து கொண்டு கரை திரும்பினர். அப்போது மீனவர்கள் வலையில் சுமார் 3 கிலோ எடை கொண்ட ராட்சத கணவாய் மீன் சிக்கியது. இந்த ராட்சத கணவாய் மீனை அப்பகுதியில் உள்ள பலர் பார்த்து சென்றனர். இந்த மீன் ரூ.1,300-க்கு ஏலம் போனது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments