புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே ஏம்பக்கோட்டையில் மதரஸா ரஹுமா பரக்கத் மக்தப் & நிஸ்வான் நடத்திய
05.03.2023 ஞாயிற்றுக்கிழமை 06.03.2023 திங்கள்கிழமை (ஷாபான் பிறை 12. 13) இரண்டு நாட்கள் N.S.A. திருமண மஹாலில் நடைபெற்றது.
முதலாம் ஆண்டு காரிஆ
இரண்டாம் ஆண்டு முஅல்லமா பட்டமளிப்பு விழா
மூன்றாம் ஆண்டு மக்தப் மதரஸா ஆண்டு விழா
முதல் நாள் முதல் அமர்வு:-
காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை மக்தப் மதரஸா ஆண்டு விழா நடைபெற்றது ரஹூமா பரக்கத் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் ஜமாஅத் தலைவர், நிர்வாகிகள் மற்றும் உலமாப்பெருமக்கள் முன்னிலை வகித்தனர், மாணவ மாணவியரின் கிராஅத், பயான், ஹதீஸ், கேள்வி பதில், துஆக்கள் நிகழ்வுகள் நடைபெற்றது
முதல் நாள் இரண்டாம் அமர்வு:-
மாலை 3.30 மணி முதல் மஃரிப் வரை
முஅல்லமா சான்றிதழ் பெரும் மாணவிகளின்
சிறப்பு பயான் நிகழ்வுகள் நடைபெற்றது பெண்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது
இரண்டாம் நாள் முதல் அமர்வு
06.03.2023 திங்கள்கிழமை மாலை 5.15 மணி முதல் மகரிப் வரை - உள்ளூர் மற்றும் வெளியூர் உலமாக்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்
இரண்டாம் நாள் இரண்டாம் அமர்வு
இரண்டாம் அமர்வு: இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை ரஹூமா பரக்கத் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் தலைவர், நிர்வாகிகள் மற்றும் உலமாப்பெருமக்கள் முன்னிலை வகித்தனர்
மௌலவி ஹாபிழ் ஸப்ஆ காரி. A. முஹம்மது ருஷ்தீன் தாவூதி முதன்மை பேராசிரியர், ஜாமிஆ ஸபியூல் உலும் அரபிக்கல்லூரி, நம்புதாளை.கிராஅத் மற்றும் காரிஆ ஸனது வழங்கினார்கள்
மௌலவி. Dr. M. சதீதுத்தீன் ஃபாஜில் பாகவி M.A., M.Phil., Ph.D., தலைமை இமாம் குராசானி பீர் மஸ்ஜித் முதல்வர், ஜாமிஆ அல்ஹுதா அரபிக்கல்லூரி, அடையாறு சென்னை முஅல்லமா ஸனது வழங்கி சிறப்புப் பேருரை ஆற்றினார்கள்
வீடியோ : https://fb.watch/j5FPiIpE4Q/
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.