புதுக்கோட்டையில் பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு இந்து, கிருஸ்துவ சமூகத்தை சேர்ந்தவர்கள் சீர்வரிசை எடுத்து வந்து விழாவில் கலந்து கொண்டது மத நல்லினத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கணேஷ் நகர் பகுதியில் பள்ளிவாசல் திறப்பு விழா இன்று நடைபெற்றது . இந்த திறப்பு விழாவிற்கு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அழைப்பிதழ்களை அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் அனுப்பினர்.
இந்த நிலையில் இந்து மதத்தை சேர்ந்தவர்கள், குறிப்பாக ஐயர், ஐயங்கார் மற்றும் கிருத்துவ மதத்தைச் சேர்ந்த பாதிரியார்கள், அருட்சகோதரிகள் ஆகியோர் பல்வேறு விதமான பழங்கள் , பருப்பு வகைகள் உள்ளிட்டவைகளை சீர்வரிசையாக கொண்டு வந்து பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு அளித்தனர்.
பள்ளிவாசல் திறப்பு விழாவில் மாற்று மதத்தினரும் சீர்வரிசை கொண்டு வந்து ஊர்வலமாக கலந்து கொண்டது மத நல்லிணத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்தது அனைத்து மதத்தினரும் சகோதரத்துவத்துடன் வாழ்கிறோம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் இந்த நிகழ்வு அமைந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.