கோபாலப்பட்டிணத்தில் அத் தவ்ஹீத் மக்தப் மதரஸா மாணவர்-மாணவிகளின் பேச்சு போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் கிளை சார்பாக 19/03/2023 அன்று அத் தவ்ஹீத் மக்தப் மதரஸா மாணவ, மாணவிகளின் பேச்சு போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் குலாம் பாட்ஷா தலைமை தாங்கினார். கிளை தலைவர் செய்யது இபுராஹிம் முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் மஹாதீர் முகமது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். TNTJ பேச்சாளர் அப்துல் ரசாக் பெற்றோர்களே உங்களைத் தான் என்ற தலைப்பிலும், TNTJ பேச்சாளர் சேக் அலாவுதீன் ரமலானை வரவேற்போம் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.
மதரஸா மாணவர் மாணவிகளின் பயான் நிகழ்ச்சி விழிப்புணர்வு நாடகம் சிறப்பாக நடைபெற்றது. இறுதியாக கிளையின் துணை தலைவர் ஹிதாயத்துல்லா நன்றியுரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள், ஊர் மக்கள் கலந்து கொண்டனர்.
தகவல்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோபாலப்பட்டிணம் கிளை, புதுக்கோட்டை மாவட்டம், 8441081083
![]() |
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.