பெங்களூரு வாழ் புதுக்கோட்டை வாசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! ஹூப்ளி-காரைக்குடி-ஹூப்ளி இடையே கோடை கால சிறப்பு ரயில் தென் மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது
வழி புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், கரூர், சேலம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு
வரும் 28/04/23 வெள்ளி அன்று
07389/ஹூப்ளி-காரைக்குடி கோடை கால சிறப்பு ரயில்
➽ஹூப்ளி யிலிருந்து-காலை 06:30 மணிக்கு புறப்பட்டு
➧பெங்களூரு(SMVB)- 02:40/02:50 PM மதியம்
➧கிருஷ்னராஜபுரம்-03:16 pm மதியம்
➧சேலம்- 06:45/06:55 Pm மாலை
➽புதுக்கோட்டை- 11:23 Pm இரவு வரும்
வரும் 29/04/23 சனிஅன்று
07390/காரைக்குடி-ஹூப்ளி கோடை கால சிறப்பு ரயில்
➽புதுக்கோட்டை-12:45 Pm மதியம் புறப்பட்டு
➧சேலம்-04:50 pm மாலை
➧கிருஷ்னராஜபுரம்-08:26 pm இரவு
➧பெங்களூரு(SMVB)- 08:45 PM இரவு
➽ஹூப்ளி யிலிருந்து-காலை 05:20 மணிக்கு புறப்பட்டு
அதிகம் பகிரவும் நமது புதுக்கோட்டை ரயில் நிலையம் வழியாக நீண்ட தூரத்திலிருந்து பல்லவனுக்கு பிறகு காரைக்குடி வரை இயக்கப்படும் முதல் ரயில் பெங்களூருவிலிருந்து வரும் நேரடி ரயில்
07389/90 ஹூப்ளி-காரைக்குடி-ஹூப்ளி கோடை கால சிறப்பு ரயில் வழி பெங்களூரு(SMVB), கிருஷ்ணராஜபுரம்,பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி , புதுக்கோட்டை
➽வரும் 28/04/23 அன்று ஹப்பிளியிலிருந்து
➽வரும் 29/04/23 அன்று காரைக்குடியிலிருந்து
இயக்கப்படுகிறது.
வெள்ளி கிழமை புதுக்கோட்டை வர திட்டமிட்டுள்ள ஹூப்ளி/பெங்களூரு வாழ் புதுக்கோட்டை வாசிகள், சனி கிழமை பெங்களூரு/ஹூப்ளி செல்ல திட்டமிட்டுள்ள புதுக்கோட்டை வாசிகள் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்திக்கொள்ளவும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.