S.P.பட்டிணத்தில் 44 வருடம் இமாம் ஆக சேவை செய்தவருக்கு முப்பெரும் விழாவில் பாராட்டி கௌரவிப்பு



    S.P.பட்டிணத்தில் 44 வருடம் இமாம் ஆக சேவை  செய்தவருக்கு முப்பெரும் விழாவில் பாராட்டி கௌரவிக்கப்பட்டது

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம்  S.P.பட்டிணத்தில் 44 வருடம் இமாமத் பணி செய்து ஓய்வு பெற்ற இமாமுக்கு ஏப்ரல் 26 புதன்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில்  ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் 44 ஆண்டுகள் சிறப்பாக இமாமத் பணி செய்து மக்களின் நன்மதிப்பை பெற்று பணி நிறைவு பெறும் மௌலானா அல்ஹாஜ் கா.நெ.இ.அ.பதுருத்தீன் உலவி ஆலிம் அவர்களுக்கு ஹலீமுல் உலமா என்று பட்டம் சூட்டி கௌரவிக்கப்படுகிறது.

ஜமாதார் சார்பில்  11 இலட்சத்து 70 ஆயிரம் அன்பளிப்பு வழங்கி கௌரவித்தனர்...





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments