S.P.பட்டிணத்தில் 44 வருடம் இமாம் ஆக சேவை செய்தவருக்கு முப்பெரும் விழாவில் பாராட்டி கௌரவிக்கப்பட்டது
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் S.P.பட்டிணத்தில் 44 வருடம் இமாமத் பணி செய்து ஓய்வு பெற்ற இமாமுக்கு ஏப்ரல் 26 புதன்கிழமை நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் 44 ஆண்டுகள் சிறப்பாக இமாமத் பணி செய்து மக்களின் நன்மதிப்பை பெற்று பணி நிறைவு பெறும் மௌலானா அல்ஹாஜ் கா.நெ.இ.அ.பதுருத்தீன் உலவி ஆலிம் அவர்களுக்கு ஹலீமுல் உலமா என்று பட்டம் சூட்டி கௌரவிக்கப்படுகிறது.
ஜமாதார் சார்பில் 11 இலட்சத்து 70 ஆயிரம் அன்பளிப்பு வழங்கி கௌரவித்தனர்...
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.