புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சித்த மருத்துவம் சார்பில் ஆயுர்வேத இலவச மருத்துவ முகாம் திருக்கோகர்ணம் பாலன் நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் தொடங்கி வைத்தார். மேலும் பயனாளிகளுக்கு மருந்துகளை வழங்கினார். முகாமில் ஆயுர்வேத உதவி மருத்துவ அதிகாரி டாக்டர் மீனா காந்தி தலைமையில் டாக்டர்கள் சரவணன், கீதா மற்றும் மருத்துவ குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். முகாமில் பரிசோதனை மேற்கொண்ட 250-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக ஆயுர்வேத மருந்துகள் வழங்கப்பட்டன.
மேலும் மரம் மூலிகை மரக்கன்றுகளும் இலவசமாக வழங்கப்பட்டன. முகாமில் டாக்டர் முத்துராஜா எம்.எல்.ஏ., 9 ஏ நத்தம் பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.