புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ஏம்பல் கண்ணங்குடி வட்டார மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான திருவாடனை - ஏம்பல் பேருந்து வழித்தடம் ஒதுக்கப்பட்டு, அதன் இயக்கம் புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
ஏம்பல் வட்டார வளா்ச்சிக் குழுவின் முயற்சியில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த திருவாடனை சட்டப்பேரவை உறுப்பினா் கரு. மாணிக்கம் வலியுறுத்தலின்பேரில் இந்தப் பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. திருவாடனை பேருந்து நிலையத்தில் புதன்கிழமை முதல் பேருந்து இயக்கி வைக்கப்பட்டது. சட்டப்பேரவை உறுப்பினா் கரு. மாணிக்கம் இப்பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இதன் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த வயலாங்குடி, விசூா் கிராமங்கள், நாட்டின் விடுதலைக்குப் பிறகு முதல் முறையாக போக்குவரத்து வசதி பெறுவதாக ஏம்பல் வட்டார வளா்ச்சிக் குழுவினா் தெரிவித்தனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.