கோபாலப்பட்டிணம் மையவாடியில் ரூ.3 லட்சத்தில் தரமற்று போடப்பட்ட பேவர்பிளாக் சாலை குறித்து அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
புதுகோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் மையவாடியில் சுமார் ரூ.3 லட்ச மதிப்பீட்டில் 15-வது நிதிக்குழு மானியத்தில் (2021-2022) இருந்து புதிதாக பேவர்பிளாக் சாலை கடந்த மே மாதம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சாலையானது சரியான முறையில் அமைக்கப்படாமல் தரமற்று அமைக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது. அதனையடுத்து கடந்த 4/05/2023 அன்று பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வு மேற்கொண்டதில் தரமற்று சாலை அமைக்கப்பட்டுள்ளது உறுதியானதையடுத்து சரி செய்து தரப்படும் என பொறியாளர் தெரிவித்தார்.
ஆய்வின் போது ஊராட்சி மன்ற செயலாளர் பிரபு, ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் பஷீர் மற்றும் சமூக ஆர்வலர் முகமது ரியாஸ் உடனிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.