புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் சங்கத்து ஆலமரம் இளைஞர்கள் சார்பாக சிறுவர்களுக்கான கால்பந்தாட்ட போட்டி நேற்று நடைபெற்று. இந்த கால்பந்தாட்ட போட்டியில் கோட்டைபட்டினத்தை சேர்ந்த பல்வேறு அணிகள் கலந்து கொண்டு விளையாடின. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் முதல் பரிசை MFC அணி கைப்பற்றியது. இரண்டாம் பரிசை CFC அணியும், மூன்றாம் பரிசை அரபியன் அணியும் பெற்றது. சிறந்த ஆட்ட நாயகன் பரிசை பைஸ் பெற்றார்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு ஆனா அறக்கட்டளை சார்பில் ரொக்க பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத்து ஆலமரம் இளைஞர்கள் செய்திருந்தனர்.
தகவல்: முகமது மசூது,கோட்டைப்பட்டினம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.