மீமிசலில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய மணிப்பூரில் நடந்த இளம் பெண்கள் பாலியல் அத்துமீறலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்






மீமிசலில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய  மணிப்பூரில் நடந்த இளம் பெண்கள் பாலியல் அத்துமீறலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி மக்களுக்கு எதிராக  நடைபெறும் வன்முறை கண்டித்து மனிநேய மக்கள் கட்சியின் சார்பாக 23.07.2023 ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் மீமிசல் கடைவீதியில் மாவட்ட தலைவர் B.சேக் தாவூதீன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இதில் மாநில தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன் கண்டன உரையாற்றினார்கள்.

மாவட்ட  மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி முழக்கமிட்டார்கள்







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments