ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் விரிவாக்க பணி காரணமாக தற்காலிக பேருந்து நிலையம் அமைத்து உள்ளார்கள்
பழைய பேருந்து நிலையம்
இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த வெளியூர் பேருந்துகள் 20.07.2022 முதல் இராமநாதபுரம் ரயில்வே நிலையம் எதிரே உள்ள பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என தெருவிக்கபபட்டுள்ளது
அந்த வகையில் இராமநாதபுரம் - தொண்டி - மீமிசல் - பட்டுக்கோட்டை வழித்தடம் பேருந்துகள் இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்தில் புறப்படுகிறது
இராமநாதபுரத்தில் இருந்து
தொண்டி மீமிசல் வழியாக
அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், கும்பகோணம், வேதாரண்யம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், நாகூர் சிதம்பரம், செல்லும் அனைத்து பேருந்துகளும் இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்
இராமநாதபுரம் புதிய பேருந்து - இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம்..
இராமநாதபுரம் புதிய பேருந்தில் இருந்த இராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் வெறும் 600 மீட்டர் மட்டுமே..
உதாரணமாக: இராமநாதபுரத்தில் இருந்து மீமிசல் வர வேண்டும் என்றால்
பழைய பேருந்து நிலையம் சென்று ஏற வேண்டும்.
ஆனால் புதிய பேருந்து நிலையம் வெளியே செல்லும் பிரதான சாலை வழியாக தான் பேருந்து செல்லும் அங்கு பேருந்து நின்றால் அங்கிருந்து ஏறலாம், ஆனால் உட்கார இடம் கிடைக்குமா என்றால் பேருந்து கூடத்தை பொறுத்து இருக்கும்...
இல்லையெனில் வெறும் 600 மீட்டர் தான் பழைய பேருந்து நிலையம் அங்கிருந்து சென்று ஏறலாம்..
மீமிசலில் இருந்து இராமநாதபுரம் செல்லும் போது புதிய பேருந்து நிலையம் பிரதான சாலையில் இறங்கி கொள்ளலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.