மணமேல்குடி பகுதியிலுள்ள அரசு பள்ளிகளுக்கு மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து இருக்கைகள் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பகுதியிலுள்ள பெரும்பாலான மற்றும் நடுநிலைப் பள்ளகளில் மாணவர்கள் தரையில் அமர்ந்து படித்து வருகின்றனர்.
மாணவர்களின் போக்கவும், மாணவர்களின் கல்வித்திறனை அதிகப்படுத்தவும் மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து டெஸ்க் பெஞ்ச் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி முதற்கட்டமாக காரக்கோட்டை ஒன்றிய துவக்கப்பள்ளி, கிருஷ்ணாஜிப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இடையாத்திமங்களம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பானாவயல் துவக்கப்பள்ளி, மும்பாலை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, வடக்கம்மாப்பட்டினம் துவக்கப்பள்ளி மற்றும் புதுக்குடி ஒன்றிய துவக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு இருக்கைகள் வழங்கப்பட்டது.
மாவட்ட கவுன்சிலர் நஜிமுதீன் பள்ளிகளுக்கு டெஸ்க், பெஞ்ச்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள். மாணவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் பள்ளி மாணவர்களின் நடன நிகழ்ச்சியும் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.