வெளியூர் மரண அறிவித்தல்: நாச்சியார்கோவிலை சேர்ந்த ஹபிபுல்லா அவர்கள்



கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மர்ஹூம்.அம்பலம் செய்யது அவர்களின் மருமகனும், மர்ஹூம்.முகம்மது தமிம் அவர்களின் மகனும், அம்பலம் செய்யது அபுதாஹீர், அபூபக்கர் ஆகியோரின் மச்சானுமாகிய நாச்சியார்கோவிலை சேர்ந்த ஹபிபுல்லா அவர்கள் 05/08/2023 சனிக்கிழமை  மரணமடைந்து விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாச்சியார்கோவில் மையாவாடியில் நல்லடக்கம்  செய்யப்படும்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29:57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments