மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விலையில்லா புத்தகப்பை வழங்கல்




புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் வெள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் எட்டு வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா புத்தகப்பை தலைமையாசிரியர் சீனிவாசன் வழங்கினார் உடன்  ஆசிரியர்கள் ஜெயஜோதி மணி சுவாமிநாதன் மனோஜ் குமார் அருள் ஜோதி ஆகியோர் இருந்தனர்










எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments