அதிராம்பட்டினத்தில் சென்னை தாம்பரம் - செங்கோட்டை ரயில் நின்று செல்ல கோரி திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர் MPயிடம் அதிராம்பட்டினம் நகர காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தினார்கள்
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 28.08.2023 திங்கட்கிழமை 12.30 மணிக்கு திருச்சி மக்களவை உறுப்பினரும் முன்னாள் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருமான திரு. திருநாவுக்கரசர் M.P அவர்கள் அதிராம்பட்டிணத்திற்கு மரியாதை நிமித்தமாக வருகை தந்தார்கள்.
சென்னை தாம்பரம் - செங்கோட்டை ரயில் அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் சம்மந்தமாகவும் விரிவாக எடுத்துரைத்து கோரிக்கை வைக்கப்பட்டது.
அதிராம்பட்டினம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக நகர தலைவர் K. தமிம் அன்சாரி பட்டுக்கோட்டை (வடக்கு) வட்டார தலைவர் கோ.வி செந்தில் அவர்கள் N. முகமது மாலிக் ( அதிரை நகர சிறுபான்மை துறை தலைவர்) மற்றும் நகர நிர்வாகிகள் திரு திலகராஜ கட்டபொம்பன், அலி அக்பர், தமிம் அன்சாரி, காதர் முகைதீன் கல்லூரி ஆசிரியர் ஜனாப். அல்ஹாஜ் சார் அவர்கள், ஆசிரியர் ஜனாப் கபீர் சார், மீடியா மேஜிக் S. .நிஜாம் அவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் கலந்து கொண்டு வரவேற்று சிறப்பித்தனர் .
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.