புதுக்கோட்டை ரயில் பயணிகள் கவனத்திற்கு, புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் உள்ள ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் மீண்டும் செய்லபாட்டிற்கு வந்துள்ளது. புதுக்கோட்டை நகர வாசிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய பயன்படுத்திக்கொள்ளவும்.
குறிப்பு: கடந்த 2020 கொரோனா பரவலுக்கு முன் செயல்பாட்டில் இருந்த இந்த டிக்கெட் முன்பதிவு மையம் பிறகு கடந்த 2021 நவம்பர் மாதம் வரை செயல்படாமலேயே இருந்தது. பிறகு திரு. எம். எம். அப்துல்லா MP அவர்கள் இதனை செயல்பாட்டில் கொண்டு வந்தார். சில காலம் இயங்கிய இந்த டிக்கெட் கவுன்டர் ஊழியர் பற்றாக்குறை காரணமாக செயல்படாமலேயே இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
News Credit : Pudukottai Rail Users
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.