கோட்டைப்பட்டிணம், ஆவுடையார்கோவில், அமரடக்கி மற்றும் வல்லவாரி துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக 17 அக்டோபர் மின்தடை






கோட்டைப்பட்டிணம், ஆவுடையார்கோவில், அமரடக்கி மற்றும் வல்லவாரி  துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக 17 செப்டம்பர் மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது 

நாளை 17.10.2023,  செவ்வாய்க் கிழமை அன்று கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி மற்றும் வல்லவாரி  துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும், கொடிக்குளம், கோட்டைபட்டினம், ஜெகதாபட்டிணம், மீமிசல்,மணமேல்குடி,கட்டுமாவடி, அம்மா பட்டிணம், கிருஷ்ணாஜிபட்டிணம், அம்பலவானேந்தல், ஆவுடையார்கோவில் , ஏம்பல், பாண்டிபத்திரம், கரூர், திருப்புன வாசல், அமரடக்கி, சுப்ரமணியபுரம், அரசர்குளம், ஆயிங்குடி, மாங்குடி, வல்லவாரி உள்ளிட்ட பகுதிகளுக்கு,17.10.2023 செவ்வாய்க் கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 04.00 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.   
 
 குறிப்பு:

 மேற்கண்ட அறிவிப்பு, தவிர்க்க முடியாத பட்சத்தில் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments