கோட்டைப்பட்டிணம், ஆவுடையார்கோவில், அமரடக்கி மற்றும் வல்லவாரி துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக 17 செப்டம்பர் மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது
நாளை 17.10.2023, செவ்வாய்க் கிழமை அன்று கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி மற்றும் வல்லவாரி துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும், கொடிக்குளம், கோட்டைபட்டினம், ஜெகதாபட்டிணம், மீமிசல்,மணமேல்குடி,கட்டுமாவடி, அம்மா பட்டிணம், கிருஷ்ணாஜிபட்டிணம், அம்பலவானேந்தல், ஆவுடையார்கோவில் , ஏம்பல், பாண்டிபத்திரம், கரூர், திருப்புன வாசல், அமரடக்கி, சுப்ரமணியபுரம், அரசர்குளம், ஆயிங்குடி, மாங்குடி, வல்லவாரி உள்ளிட்ட பகுதிகளுக்கு,17.10.2023 செவ்வாய்க் கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 04.00 மணிவரை மின் விநியோகம் இருக்காது என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பு:
மேற்கண்ட அறிவிப்பு, தவிர்க்க முடியாத பட்சத்தில் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது என்பது தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.