கட்டுமாவடி - மீமிசல் இடையே கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இலவச புதிய நகர பேருந்து இயக்க கோரி போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களுக்கு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ST ராமச்சந்திரன் MLA கடிதம் எழுதியுள்ளார்
இது குறித்து அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் S.T ராமச்சந்திரன் MLA அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
எனது அறந்தாங்கி தொகுதி மணமேல்குடி தாலுக்காவில் உள்ள கட்டுமாவடி முதல் மீமிசல் வரை (கிழக்கு கடற்கரை சாலையில்) மீன்பிடி இறங்கு தளங்கள் இரண்டும் நாட்டு படகு மீன்பிடி தளம் சுமார் 15 இடங்களில் உள்ளது எனவே பெண்கள் கட்டுமாவடி மீன் பிடி ஏலம் மையத்திற்கு சென்று வர வேண்டியுள்ளது. ஆனால் கட்டுமாவடி முதல் மீமிசல் வரை நகரப் பேருந்து வசதி இல்லாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதியில் புதிய நகரப் பேருந்து இயக்க ஆவண புரிய வேண்டுமென்றும், இப் பகுதி மகளிர் நலன் கருதி அவர்களின் பணிக்கு செல்லும் மகளிர்காக இலவச பேருந்து வசதியையும் ஏற்படுத்தித்தர வேண்டுமென்றும் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.