கோட்டைப்பட்டினத்தில் பாலஸ்தீன மக்களை கொன்று குவித்து இன அழிப்பு செய்யும் இஸ்ரேலிய பயங்கரவாதத்தை கண்டித்து கோட்டைப்பட்டினம் & ஜெகதாப்பட்டினம் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்



புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினத்தில் பாலஸ்தீன மக்களை கொன்றுகுவித்து இன அழிப்பு செய்யும் இஸ்ரேலிய பயங்கரவாதத்தை கண்டித்து கோட்டைப்பட்டினம் & ஜெகதாப்பட்டினம் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
 

நாள்: 21.11.2023 செவ்வாய்கிழமை, 

நேரம்: மாலை 4.00 மணியளவில் (இறைவன் நாடினால்) 

இடம்: செக்போஸ்ட் அருகில், கோட்டைப்பட்டினம்.

தலைமை:

ஜனாப் A. சரீப் அப்துல்லா அவர்கள், ஜமாஅத் தலைவர், கோட்டைப்பட்டினம்.

ஜனாப். A. இபுனு சுகுது அவர்கள். ஜமாஅத் தலைவர், ஜெகதாப்பட்டினம்,

கண்டன உரை: ஜனாப்.ப. அப்துல் சமது M.L.A. அவர்கள்,
பொதுச்செயலாளர் - மனிதநேய மக்கள் கட்சி  

S.M.சீனியார்வர்கள், ஒன்றிய துணை பெருந்தலைவர், ஒன்றிய செயலாளர், மணமேல்குடி.

ஜனாப். B. சேக்தாவூதீன் அவர்கள்,
மாவட்ட தலைவர் - த.மு.மு.க.

குறிப்பு: ECR பள்ளிவாசலில் இருந்து பேரணி புறப்படும்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி களம் காண அழைக்கிறது..

கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் முஸ்லிம் ஜமாஅத்

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments