புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா கோட்டைப்பட்டினத்தில் பாலஸ்தீன மக்களை கொன்றுகுவித்து இன அழிப்பு செய்யும் இஸ்ரேலிய பயங்கரவாதத்தை கண்டித்து கோட்டைப்பட்டினம் & ஜெகதாப்பட்டினம் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
நாள்: 21.11.2023 செவ்வாய்கிழமை,
நேரம்: மாலை 4.00 மணியளவில் (இறைவன் நாடினால்)
இடம்: செக்போஸ்ட் அருகில், கோட்டைப்பட்டினம்.
தலைமை:
ஜனாப் A. சரீப் அப்துல்லா அவர்கள், ஜமாஅத் தலைவர், கோட்டைப்பட்டினம்.
ஜனாப். A. இபுனு சுகுது அவர்கள். ஜமாஅத் தலைவர், ஜெகதாப்பட்டினம்,
கண்டன உரை: ஜனாப்.ப. அப்துல் சமது M.L.A. அவர்கள்,
பொதுச்செயலாளர் - மனிதநேய மக்கள் கட்சி
S.M.சீனியார்வர்கள், ஒன்றிய துணை பெருந்தலைவர், ஒன்றிய செயலாளர், மணமேல்குடி.
ஜனாப். B. சேக்தாவூதீன் அவர்கள்,
மாவட்ட தலைவர் - த.மு.மு.க.
குறிப்பு: ECR பள்ளிவாசலில் இருந்து பேரணி புறப்படும்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டி களம் காண அழைக்கிறது..
கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் முஸ்லிம் ஜமாஅத்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.