என்ஜின் பழுது
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள சோளியக்குடியை சேர்ந்த மீனவர் நாராயணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் நேற்று காலை 6 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நடுக்கடலில் இந்த விசைப்படகு என்ஜின் திடீரென பழுதாகிவிட்டது. அதில் இருந்த 6 மீனவர்கள் தவித்தனர்.
கடலோர போலீசார் மீட்டனர்
இதுகுறித்து அந்த மீனவர்கள் விசைப்படகில் இருந்தபடி மீன்வளத்துறை மற்றும் தொண்டி கடலோர போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே தொண்டி கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் மற்றொரு படகில் விரைந்து சென்றனர். நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்களையும், விசைப்படகையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுத்த கடலோர போலீசாரை மக்கள் பாராட்டினார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.