வெளியூர் மரண அறிவித்தல் :கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த ஜபருல்லா கான் அவர்கள்



 


கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் தெரு (அரஃபா தெரு) 4வது‌‌ வீதியை சேர்ந்த பெரிய பாசி  வீட்டு முகம்மது இப்ராஹிம் அவர்களின் மாமனாரும், செய்யது ஹாரிஸ் அவர்களின் அப்பாவும் (அம்மாவின் தந்தை) 

கோட்டைப்பட்டினம் வடக்கு தெருவை சேர்ந்த மர்ஹும் செய்யது லப்பை அவர்களின் மகனாரும் நைனா முகம்மது, யூசிப்,லுக்மான் சாகிபு ஆகியோரின் சகோதரனும், பெரிய பாசி மகன் முஹம்மத் இப்ராஹிம் அவர்களின் மாமனார்,ஜஹாங்கிர் அலி அவர்களின் தகப்பனராகிய ஜபருல்லா கான் அவர்கள் வபாத்தாக விட்டார்கள்  

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேரம் இன்று (19-01-2024) வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில்  கோட்டைப்பட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ  செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments