அறந்தாங்கியில் SDPI கட்சியின் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்




SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி சார்பாக அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் பிப்ரவரி 17 ஆம் தேதி அறந்தாங்கி வ.உ.சி. திடலில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர் B.அப்துல் ஹமீது அவர்கள், Women India Movement -ன் மாநில தலைவி பாத்திமா கணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.

கூட்டத்திற்கு வருகை தரும் மாநில நிர்வாகிகளையும், மண்டல, மாவட்ட, தொகுதி என அனைத்து தரப்பட்ட நிர்வாகிகளையும், செயல்வீரர்களையும் மற்றும் பொதுமக்களையும் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக அன்போடு வரவேற்கிறோம்.

வெளியீடு,
SDPI கட்சி
சமூக ஊடக அணி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments