SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி சார்பாக அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் பிப்ரவரி 17 ஆம் தேதி அறந்தாங்கி வ.உ.சி. திடலில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர் B.அப்துல் ஹமீது அவர்கள், Women India Movement -ன் மாநில தலைவி பாத்திமா கணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.
கூட்டத்திற்கு வருகை தரும் மாநில நிர்வாகிகளையும், மண்டல, மாவட்ட, தொகுதி என அனைத்து தரப்பட்ட நிர்வாகிகளையும், செயல்வீரர்களையும் மற்றும் பொதுமக்களையும் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக அன்போடு வரவேற்கிறோம்.
வெளியீடு,
SDPI கட்சி
சமூக ஊடக அணி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.