புதுக்கோட்டை மாவட்டம் , திருப்பெருந்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் திரு.மு.லட்சுமிகாந்தன் தலைமையில் புன்னகை அறக்கட்டளை நிறுவனர் திரு.ஆ.சே. கலைபிரபு , புன்னகையில் தலைமைஆலேசனை குழு தலைவர் திரு.பழனிதேவா முன்னிலையில் புன்னகை அறக்கட்டளை சார்பாக உலகதாய்மொழி தினத்தை முன்னிட்டு, தமிழ்மரம் நட்டல், திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 500 மேற்பட்ட பலவகைமரகன்றுகள் வழங்கப்பட்டன
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்திரைபட நடிகர், திரு. தேவாஅவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை தொடங்கி வைத்தார்
இதில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு , மரம் வளர்க்க விழிப்புணர்வு, மற்றும் உலக தாய்மொழி தமிழ்மொழி பற்றி மனிதனுக்கு தாய்மொழி அவசியத்தை எடுத்து கூறினர்
இந்த நிகழ்ச்சியில் தமிழ்மரம் நட்டல்திட்ட மாவட்டதலைவர், திரு.அழகுகூத்தையா, செயற்குழுஉறுப்பினர் தாழனூர் திரு.விஜயகாந்த் மற்றும் பள்ளிஇருபால் ஆசிரியர்கள் , மாணவ மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.