அமரடக்கி புன்னகை அறக்கட்டளை சார்பாக உலகதாய்மொழி தினத்தை முன்னிட்டு, தமிழ்மரம் நட்டல் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 500 மேற்பட்ட பலவகைமரகன்றுகள் வழங்கப்பட்டன




புதுக்கோட்டை மாவட்டம் , திருப்பெருந்துறை  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி   தலைமைஆசிரியர்  திரு.மு.லட்சுமிகாந்தன்  தலைமையில்  புன்னகை அறக்கட்டளை நிறுவனர் திரு.ஆ.சே. கலைபிரபு , புன்னகையில் தலைமைஆலேசனை குழு தலைவர்  திரு.பழனிதேவா  முன்னிலையில் புன்னகை அறக்கட்டளை சார்பாக உலகதாய்மொழி தினத்தை முன்னிட்டு, தமிழ்மரம் நட்டல்,  திட்டத்தின் கீழ்  பள்ளி மாணவ மாணவிகளுக்கு 500 மேற்பட்ட பலவகைமரகன்றுகள் வழங்கப்பட்டன

இந்த நிகழ்ச்சியில்  சிறப்பு அழைப்பாளர்திரைபட நடிகர், திரு. தேவாஅவர்கள்  கலந்து கொண்டு  நிகழ்வை தொடங்கி வைத்தார்

இதில் ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும்  மாணவ மாணவிகளுக்கு , மரம் வளர்க்க விழிப்புணர்வு,  மற்றும்   உலக தாய்மொழி தமிழ்மொழி  பற்றி  மனிதனுக்கு தாய்மொழி அவசியத்தை எடுத்து கூறினர்
இந்த நிகழ்ச்சியில்  தமிழ்மரம் நட்டல்திட்ட மாவட்டதலைவர்,  திரு.அழகுகூத்தையா, செயற்குழுஉறுப்பினர் தாழனூர்  திரு.விஜயகாந்த் மற்றும் பள்ளிஇருபால் ஆசிரியர்கள்  , மாணவ மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments