மரண அறிவித்தல் (மதுரையில்) கோபாலப்பட்டிணத்தைச் சேர்ந்த மதுரையில் வசித்து வரும் S.R.M.A சாகுல் ஹமீது அவர்கள்




 
கோபாலப்பட்டிணத்தை  சேர்ந்த மர்ஹும் , S.R.M அப்துல் காதர் அவர்களின் மகனும்  மர்ஹும் , S.R.M.A  யூசுப் அவர்களின் சகோதரரும் ஆபதிலி அவர்களின் தகப்பனார் மதுரை முனிசாமி சாலை ரோடு இஸ்மாயில் புரத்தில் வசித்து வரும் S.R.M.A  சாகுல் ஹமீது அவர்கள்  வபாத்தாக விட்டார்கள்  

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று 24-02-2024 சனிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு மதுரை முனிச் சாலை இஸ்மாயில்புரம் மையவாடியில்  நல்லடக்கம் செய்யப்படுகிறது

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ  செய்யுங்கள்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments