புதுக்கோட்டை நகராட்சியுடன் சுற்றுப்பகுதியிலுள்ள ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மேட்டுப்பட்டியில் பொதுமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள சில ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாகத் தரம் உயா்த்தி முதல்வா் ஸ்டாலின் அண்மையில் அறிவித்துள்ளாா். மாநகராட்சியோடு தங்களின் ஊராட்சிகளை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து திருமலைராயசமுத்திரம் மற்றும் திருக்கட்டளை ஆகிய 2 ஊராட்சிகளைச் சோ்ந்த மக்கள் மேட்டுப்பட்டியில் திங்களகிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, மாநகராட்சியோடு இணைக்கப்பட்டால் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் வேலை வழங்குவது பாதிக்கப்படும் என்றும், மாநகராட்சிக்கான வரிகள் கூடுதலாக இருக்கும் என்றும் அந்த மக்கள் குற்றம்சாட்டி முழக்கங்களை எழுப்பினா். சிறிதுநேரத்தில் அனைவரும் கலைந்து சென்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.