நேற்று 16.03.2024 காரைக்குடியிலிருந்து புதுவயல், செங்கரை, நால்ரோடு, காடங்குடி, சத்திரப்பட்டி, பழந்தாமரை, புண்ணியவயல் வழியாக ஆவுடையார்கோவில் வரை புதிதாக இயக்கப்பட்ட (தடம் எண் 920) புறநகர் பேருந்தை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு S.மாங்குடி அவர்கள் காலை 08.00 மணிக்கு புதுவயல் பேருந்து நிலையத்தில் துவக்கிவைத்தார்.
ஆவுடையார்கோவில் பேருந்து நிலையம் வந்தடைந்த பேருந்தை திருப்பெருந்துறை ஊராட்சி மன்றத் தலைவர், ஊர் அம்பலம், திருவாகுடி ஊராட்சி மன்ற தலைவர், புண்ணியவயல் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பரந்தாமரை சத்திரப்பட்டி புண்ணியவயல் ஆவுடையார் கோவில் பேருந்து பயனாளர்கள் கலந்து கொண்டு பேருந்தை வரவேற்றனர்.
தினமும் பேருந்து புறப்படும் நேரம்: காரைக்குடி புறப்பாடு காலை 06.20 மணி
ஆவுடையார்கோவில் புறப்பாடு காலை 07.55 மணி
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.