கோபாலப்பட்டிணத்தில் வாக்குப்பதிவு மையத்தில் இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் I.A.S ஆய்வு




கோபாலப்பட்டினத்தில் இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் I.A.S  ஆய்வு செய்தார்.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், கோபாலப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தொடக்கப்பள்ளியில்  (23.03.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா.விஷ்ணு சந்திரன் இ.ஆ.ப.,அவர்கள், வாக்குப்பதிவு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments