புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோபாலபட்டினத்தை சேர்ந்த நைனாமுகமது என்பவர் கடந்த 22.04.24 திங்கட்கிழமை அன்று மீமிசலில் உள்ள தனது கடையினை அடைத்துவிட்டு இரவு 11.30 மணியளவில் தனது வீட்டிற்கு செல்லும் போது கோபாலபட்டினம் ஸ்டேட் பேங் சாலையில் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யபட்டுள்ள நைனா முகமது குடும்பத்தினர்கு ஆறுதல் கூறவும், கொலை குற்றாவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்த காவல்துறை அதிகாரிகளை சந்திக்க இன்று 26.04.24 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா மற்றும் தமுமுக தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர் வருகை தர உள்ளனர்.
எனவே மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் வருகை தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு
B.சேக் தாவூதீன்
மாவட்ட தலைவர்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
புதுக்கோட்டை(கிழக்கு)மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.