![]() |
கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தி வரையப்பட்ட ஓவியத்தைப் பாா்வையிடும் மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஐ.சா. மொ்சி ரம்யா. |
மக்களவைத் தோ்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவா்களிடம் வியாழக்கிழமை விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அறந்தாங்கி பேரவைத் தொகுதிக்கு உள்பட்டது கோட்டைப்பட்டினம். மக்களவைத் தோ்தலில் 100 சதவிகிதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து, விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மீன்பிடி இறங்குதளத்தில் விழிப்புணா்வு ஓவியம் வரையப்பட்டது.
இதனை மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஐ.சா. மொ்சி ரம்யா வியாழக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டாா். தொடா்ந்து மீனவா்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை அவா் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியின்போது, வருவாய்க் கோட்டாட்சியா் ச. சிவகுமாா், மீன்வளத் துறை உதவி இயக்குநா் பஞ்சராஜா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் க. பிரேமலதா உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.