கோபாலப்பட்டிணத்தில் GPM உரிமைக் குழு சார்பாக மின் விளக்குகள் சரி செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசகுடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் கிராமத்தில் பல மாதங்களாக மீமிசல் காவல் நிலையம் எதிரே கோபாலப்பட்டிணம் செல்லும் பாதையில் எந்த மின் விளக்குகளும் எரியாமல் இருள் சூழ்ந்து இருந்தது. இந்த மின் விளக்குகள் எரியாததால் அந்த சாலையில் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் சிரமமாக இருந்து வந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசகுடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் கிராமத்தில் பல மாதங்களாக மீமிசல் காவல் நிலையம் எதிரே கோபாலப்பட்டிணம் செல்லும் பாதையில் எந்த மின் விளக்குகளும் எரியாமல் இருள் சூழ்ந்து இருந்தது. இந்த மின் விளக்குகள் எரியாததால் அந்த சாலையில் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் சிரமமாக இருந்து வந்தது.
இந்நிலையில் கோபாலப்பட்டிணம் உரிமைக் குழு சார்பாக காட்டுகுளம் சாலை, எஸ்பிஐ வங்கியில் இருந்து கோபாலப்பட்டிணம் ஊருக்குள்ளே வரும் முக்கியமான இரண்டு பிரதான சாலைகளில் உள்ள அனைத்து மின் கம்பங்களில் எரியாத மின்விளக்குகளை மாற்றியும் மற்றும் பிரேக்கர் மாற்றியும் மின் விளக்குகள் 05-04-2024 சரி செய்யப்பட்டது.
மின் விளக்குகள் சரி செய்வதற்காக முயற்சி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் GPM மீடியா சார்பாக வாழ்த்துக்களையும் & பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்...
GPM மீடியா சார்பாக இருள் சூழ்ந்த காணப்பட்ட சாலையின் வெளியிட்ட செய்திகள்
-----------------------------------------
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.