R.புதுப்பட்டினத்தில் மின்சாரம் தாக்கி உயிர் இழந்த ராவியத்து அம்மாள் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன்




மீமிசல் அருகே R.புதுப்பட்டினத்தில்  மின்சாரம் தாக்கி உயிர் இழந்த ராவியத்து அம்மாள் குடும்பத்தினருக்கு  அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் ST.ராமச்சந்திரன் ஆறுதல் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டானி புரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே R.புதுப்பட்டினத்தில்  கடந்த ஏப்ரல் 01ம் தேதி மின்சாரம் தாக்கி உயிர் இழந்த ராவியத்து அம்மாள் குடும்பத்தாரை அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் திரு. ST.ராமச்சந்திரன் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

உடன் ஜமாஅத் தலைவர் பிரியம் காதர் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் மற்றும் இளைஞர்கள் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments