வெளிநாடு வாழ் கோபாலப்பட்டிணம் மக்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்






வெளிநாடு வாழ் கோபாலப்பட்டிணம் மக்கள் நோன்பு பெருநாளை கொண்டாடினர்.

வளைகுடா நாடுகளில் 09/04/2024 ஷாவ்வால் பிறை தென்பட்டதையடுத்து  10/04/2014 புதன்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து 

வளைகுடா நாடுகளில் சவுதி அரேபியா குவைத் கத்தார் பக்ரைன் ஐக்கிய அரபு அமீரகம் ஒமன்  நாடுகளில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மக்கள் ஏரளமானோர் கலந்து கொண்டு தொழுகையினை நிறைவேற்றி உற்சாகமாக பெருநாளை கொண்டாடினார்கள்.

அதைப்போல தென்கிழக்கு ஆசியா நாடுகளில் 10/04/2024 ஷாவ்வால் பிறை தென்பட்டதையடுத்து  11/04/2024 வியாழக்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து 

தென்கிழக்கு ஆசியா நாடுகளில் சிங்கப்பூர் மலேசியா புரூணை நாடுகளில் கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த மக்கள் ஏரளமானோர் கலந்து கொண்டு தொழுகையினை நிறைவேற்றி உற்சாகமாக பெருநாளை கொண்டாடினார்கள்.

மேலும் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டு புகைப்படங்கள் எடுத்துகொண்டனர்.



















எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments