புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சகோ.நெய்னா முகமது அவர்கள் கடந்த 22.04.2024 திங்கள் இரவு பின்னேரம் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த படுகொலை சம்பந்தமாக, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் இதுவரை கைது செய்யவில்லை.
படுகொலை செய்யப்பட்ட சகோ.நெய்னா முகமது அவர்களின், குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறவும், உண்மைக் குற்றவாளிகளை விரைந்து கைது செய்திட வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தவும்,
TNTJ, மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சகோ.முஜிபுர் ரஹ்மான் அவர்கள், இன்ஷா அல்லாஹ் 27.04.2024 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில், கோபாலப்பட்டினம் வருகை தந்து, பத்திரிக்கைச் சந்திப்பும் நடத்த இருக்கிறார்கள்.
எனவே, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டுமாய் மாவட்டம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
பி.முஹம்மது மீரான்,
மாவட்டச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
புதுக்கோட்டை மாவட்டம்.
8344562683, 8110987802
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.